தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது
ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி
துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட
திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை
செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக,
மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே
பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்...
பங்குச் சந்தையின் வகைகள்
பங்குச் சந்தையை இரண்டு வகையாகப்
பிரிக்கலாம். அவையாவன
முதன்மைப் பங்குச் சந்தை (Primary Market)
இரண்டாம் நிலை பங்குச் சந்தை (Secondary Market)
.. Read More